tag:blogger.com,1999:blog-4718875083739257237.post5357836609900611681..comments2023-10-28T15:57:52.140+05:30Comments on வெடிகுண்டு வெங்கட்: காக்காய் வலிப்பும் காலைநேர சென்னைவாசிகளும்வெடிகுண்டு வெங்கட்http://www.blogger.com/profile/07076546731864530415noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-4718875083739257237.post-28820197434235765152010-07-14T20:46:38.128+05:302010-07-14T20:46:38.128+05:30தேவையான செய்தி. பல விஷயங்களை அறிய முடிந்தது.தேவையான செய்தி. பல விஷயங்களை அறிய முடிந்தது.பின்னோக்கிhttps://www.blogger.com/profile/17556912844041857865noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4718875083739257237.post-53076090525376331722010-04-14T07:51:56.176+05:302010-04-14T07:51:56.176+05:30தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்...தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்<br /><br />இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.<br /><br />அன்புடன்<br />www.bogy.inwww.bogy.inhttps://www.blogger.com/profile/09074379103041311044noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4718875083739257237.post-6994319840982033122010-04-08T12:07:29.433+05:302010-04-08T12:07:29.433+05:30நல்ல கருத்தான பதிவு, நான் கூட இதுவரை இரும்பு கொடுக...நல்ல கருத்தான பதிவு, நான் கூட இதுவரை இரும்பு கொடுக்கலாம் என்றுதான் நினைத்து இருந்தேன். மிக்க நன்றி.பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4718875083739257237.post-26114706778353651752010-04-07T22:56:19.133+05:302010-04-07T22:56:19.133+05:30வெடிகுண்டு வெங்கட்!
காலை நேர அவசரத்திலும் அந்த நப...வெடிகுண்டு வெங்கட்!<br /><br />காலை நேர அவசரத்திலும் அந்த நபரை தேற்றுவதில் உதவி புரிந்த உங்களுக்கு நன்றிகள் பல. <br /><br />காக்கை வலிப்பு என்பதே ஒரு மருவியச் சொல்தான். கால், கை வலிப்பு என்பதே உண்மையான நோயின் பெயர். ஒருவரை தாஜா செய்வதை காக்கா பிடித்தல் என்பர். இது கூட கால், கை பிடித்தல் என்ற பதங்களின் மருவிய நிலையே.<br /><br />//பொதுவாக, அதிகபட்சம் மூன்று நிமிடங்களில் அந்த வலிப்பின் வீரியம் குறைந்துவிடும்.//<br /><br />மேற்கண்ட உண்மையை அறியாமல், தானே குறையும் வலிப்பு இரும்பை கொடுத்ததால்தான் குறைந்தது என்று மக்கள் தவறாக தொடர்ந்து நினைத்து வருகின்றனர்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4718875083739257237.post-69880858416360254962010-04-07T13:46:36.919+05:302010-04-07T13:46:36.919+05:30//நல்ல பதிவு குடுத்த சந்தோஷத்தில் உணவை ஒரு பிடி பி...//நல்ல பதிவு குடுத்த சந்தோஷத்தில் உணவை ஒரு பிடி பிடிகிறீர்கள் போல//<br /><br />மேடம், அவர் என்னுடைய நண்பர் டாக்டர் (பாண்ட்) பரத்-PGDCA. அவர்தான் இந்த மருத்துவ ஆலோசனைகளை எனக்கு கூறியவர். <br /><br />வெங்கட், <br />வெடிகுண்டு வெங்கட்வெடிகுண்டு வெங்கட்http://vedigundu.blogspot.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4718875083739257237.post-33547146320691034122010-04-07T13:34:59.601+05:302010-04-07T13:34:59.601+05:30நல்ல பதிவு குடுத்த சந்தோஷத்தில் உணவை ஒரு பிடி பிடி...நல்ல பதிவு குடுத்த சந்தோஷத்தில் உணவை ஒரு பிடி பிடிகிறீர்கள் போல.... நடக்கட்டும் நடக்கட்டும் .<br /><br />உங்கள் பிளாக்கை நான் <a href="http://www.filmics.com/tamilshare" rel="nofollow"> http://www.filmics.com/tamilshare </a> என்ற இணைய தளத்தில் பார்த்து அறிந்து கொண்டேன். உங்கள் திறமைகள்/உணர்வுகள் மற்றும் உங்களுக்கு தெரிந்த இணையத்தில் நீங்கள் கண்ட பக்கங்களை மற்றவருடன் பகிர்ந்து கொள்ள இந்த தளத்தில் இலவசமாக பகிர்ந்து கொள்ளுங்கள்.Unknownhttps://www.blogger.com/profile/17735114535364006731noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4718875083739257237.post-43808946859738095842010-04-07T12:21:31.119+05:302010-04-07T12:21:31.119+05:30//அவரையும் அவர் வண்டியையும் படம் பிடித்ததை நீங்கள்...//அவரையும் அவர் வண்டியையும் படம் பிடித்ததை நீங்கள் தவிர்த்திருக்கலாம். பிரைவசி அல்லவா?//<br /><br />உண்மைதான். அவரின் முகம் தெரியாத அளவில்தான் படம் எடுத்தேன். ஆனால், வண்டியை யோசிக்க வில்லை. நன்றி, இப்போது மாற்றிவிட்டேன்.வெடிகுண்டு வெங்கட்https://www.blogger.com/profile/07076546731864530415noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4718875083739257237.post-50970294966701485222010-04-07T12:14:16.320+05:302010-04-07T12:14:16.320+05:30//ஆரம்பத்தில் வந்த அந்த அதீத கிண்டலை தவிர்த்திருக்...//ஆரம்பத்தில் வந்த அந்த அதீத கிண்டலை தவிர்த்திருக்கலாம். நம்மை சுற்றி இருப்பவர் எல்லோரையும் நாம் மருத்துவ அறிவுடன் எதிர்பார்க்க முடியாது, ஆகவே மக்களின் செய்கை ஏற்கத்தக்கது இல்லாவிடினும், அந்த சூழலில் இயற்கையே.//<br /><br />சார், அந்த நேரத்தில் அனைவரும் உத்தரவு போடுகிறார்களே தவிர யாரும் எதுவும் செய்ய மாட்டேன்கிறார்கள். நான் என்னுடைய இரண்டு கைகளிலும் இருந்த பைகளை ஒதுக்கி வைத்து விட்டு உதவும்போது கூட உத்தரவு தான் இடுகிறார்கள், உதவிக்கு வரவில்லை. அப்போது வட இந்தியாவை சேர்ந்த (ரயில் நிலையத்தில் வசிக்கும்) ஒருவர்தான் வந்து தண்ணீர் கொடுத்து கைத்தாங்கலாக உதவினார். <br /><br />//நம்மை சுற்றி இருப்பவர் எல்லோரையும் நாம் மருத்துவ அறிவுடன் எதிர்பார்க்க முடியாது// உண்மைதான், ஆனால் காமன் சென்ஸ் என்று ஒன்று இருக்கிறதே? ஒருவர் வலிப்பினால் துடிக்கும்போது அவருக்கு எதுவும் கொடுக்க கூடாது என்பது மருத்துவ ஆலோசனை. குறிப்பாக வாயில். நண்பர் என்னவோ விபூதியை கொடுக்க பார்க்கிறார். நெற்றியில் இடுகிறார். <br /><br />//ஆரம்பத்தில் வந்த அந்த அதீத கிண்டலை தவிர்த்திருக்கலாம்// தயவு செய்து தவறாக என்ன வேண்டாம். என்னுடைய நடையே அப்படிதான். முந்தைய பதிவுகளை படித்து பாருங்களேன்?வெடிகுண்டு வெங்கட்https://www.blogger.com/profile/07076546731864530415noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4718875083739257237.post-51585027492645467802010-04-07T12:08:58.333+05:302010-04-07T12:08:58.333+05:30நன்றி மதுரை சரவணன் அவர்களே.நன்றி மதுரை சரவணன் அவர்களே.வெடிகுண்டு வெங்கட்https://www.blogger.com/profile/07076546731864530415noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4718875083739257237.post-91092868001483889802010-04-07T07:45:12.675+05:302010-04-07T07:45:12.675+05:30வெங்கட்,
நல்ல பதிவு. நான் தெரிந்து கொள்ள நிறைய சொல...வெங்கட்,<br />நல்ல பதிவு. நான் தெரிந்து கொள்ள நிறைய சொல்லி இருக்கிறீர்கள். பாராட்டுக்கள்...நன்றியும் கூட.<br />நீங்கள் தவிர்த்திருக்கக் கூடியதாக நான் கருதும் சில:<br />இது ரொம்பவே வெயிட் சப்ஜெக்ட், ஆரம்பத்தில் வந்த அந்த அதீத கிண்டலை தவிர்த்திருக்கலாம். நம்மை சுற்றி இருப்பவர் எல்லோரையும் நாம் மருத்துவ அறிவுடன் எதிர்பார்க்க முடியாது, ஆகவே மக்களின் செய்கை ஏற்கத்தக்கது இல்லாவிடினும், அந்த சூழலில் இயற்கையே.<br />அவரையும் அவர் வண்டியையும் படம் பிடித்ததை நீங்கள் தவிர்த்திருக்கலாம். பிரைவசி அல்லவா?<br />இது என் suggestion தான். மற்றபடி இறுதியில் நீங்கள் தந்துள்ள தகவல்கள், ஒவ்வொரு மனிதனும் தெரிந்து வைத்திருக்க வேண்டிய அவசியத் தகவல். அதற்காக மீண்டும் கோடானுகோடி நன்றிகள் உங்களுக்கு!Girihttp://sasariri.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4718875083739257237.post-65841312189344008982010-04-07T00:14:14.633+05:302010-04-07T00:14:14.633+05:30பயனுள்ள இடுகை. வாழ்த்துக்கள்பயனுள்ள இடுகை. வாழ்த்துக்கள்மதுரை சரவணன்https://www.blogger.com/profile/11681465342463716638noreply@blogger.com